kavi Rj (21.05.2017 07:16)
இது ஒரு இந்து ஆலயம். அதற்கமைய திருவிழாக்கள் , உற்சவங்கள் , அபிஷேகங்கள் என நிர்வாகத்தினராலும் அயலவராலும் மிக சிறப்பாக வருடாவருடம் நடாத்தப்படும். கலந்துகொள்ளும் அடியவர் வாழ்வு மேன்மை பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார்
Rajeev Subramaniam (27.09.2016 06:15)
அமைதியான பிள்ளையார் கோவில்